ads

Wednesday 1 February 2012

ஆள பிறந்தவனே ஓடிவா...!


பொய் சொல்லி தப்பிக்காதே 
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்
பொய் வாழ விடாது 
உண்மை சாக விடாது 
                                            - விவேகானந்தர்


இதயம் சொல்வதை செய் 
வெற்றியோ 
தோல்வியோ 
அதை 
தாங்கும் சக்தி 
அதற்கு மட்டும் தான் உண்டு 
                                                  -விவேகானந்தர் 


தன்னை அறிந்தவன் 
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன் 
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும் 
உணர்ந்தவன் 
துன்ப பட மாட்டான் 
                                            -பகவத் கீதை 


யார் என்ன சொன்னாலும் 
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே 
ஒரு சமயம் நீ  மாற்றினால் 
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் 
                                                                                             -கண்ணதாசன்


வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் 
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும் 
வெற்றி பெற வேண்டுமானால் 
ஒரு எதிரியாவது தேவை 
                                                                - A .P . J . அப்துல்கலாம் 



ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட 
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய் 
                                                                 -ஹிட்லர் 


அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும் 
                                                                   -A .R . ரகுமான் 


தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் 
                                                                               -நெப்போலியன் 


கோவம் என்பது 
பிறர் செய்யும் தவறுக்கு 
உனக்கு நீயே 
கொடுத்து கொள்ளும் தண்டனை 
                                                                            -புத்தர் 



விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள் 
உறங்குவது இல்லை. 
                                                    -காரல் மாக்ஸ்


வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை 
                                                                          -பில்கேட்ஸ் 


வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம் 
பூவை போல் மென்மையானது 
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது 
                                                                          -விவேகானந்தர் 


நீ பட்ட துன்பத்தை விட 
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது 
                                                                      -விவேகானந்தர் 



தோல்விக்கு இரண்டு காரணம் 
ஓன்று 
யோசிக்காமல் செய்வது 
இரண்டு 
யோசித்த பின்னும் 
செய்யாமல் இருப்பது 
                                                                -ஸ்ரீ கிருஷ்ணர் 



பெண்கள் இல்லை என்றால் 
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை 
பெண்களே இல்லை என்றால் 
ஆறுதலே தேவை இல்லை 
                                                            -சார்லி சாப்பிளின் 



உன்னை குறை கூறும் பலருக்கு 
உத்தமனாக வாழ்வதைவிட 
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு 
                                                             -பெயர் தெரியாத பெரியவன் 



வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம் 
வெற்றி 
சிரித்து மகிழ வைக்கும் 
தோல்வி 
சிந்தித்து வாழ வைக்கும் 
                                                            -பெயர் தெரியாத பெரியவன் 



சிரிப்பவர்கள் எல்லோரும் 
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை 
கவலையை மறக்க 
கற்று கொண்டவர்கள் 
                                                                -பெயர் தெரியாத பெரியவன் 


பூக்களாக இருக்காதே 
உதிர்ந்து விடுவாய் 
செடிகளாக இரு 
அப்போதுதான் 
பூத்து கொண்டே இருப்பாய் 
                                                                         -விவேகானந்தர் 



எல்லோருக்கும் அன்பை கொடுத்து 
ஏமாந்து விடாதே 
யாரிடமும் அன்பை பெற்று 
ஏமாற்றி விடாதே 
                                                                                      -விவேகானந்தர் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...