ads

Thursday 30 August 2012

குழந்தையை தத்தெடுக்க போறிங்களா?


பெற்றெடுத்தால் மட்டும் பிள்ளை இல்லை.தத்தேய்டுத்தாலும் பிள்ளை தான். அதனால் தான் சாஸ்த்திரத்தில் அதற்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.  ஏன்?  இறப்புக்கு பிறகு புத் என்னும் நரகத்திற்கு போகாமல் இருக்க வேண்டுமானால் புத்திரன் இருக்க வேண்டும். அந்த புத்திரன் கர்ம காரியங்கள் சரிவர செய்ய வேண்டும்.   செய்தால்?  புத் என்னும் நரகத்திற்கு செல்லமாட்டான். அதோடு வைதரணி என்னும் நதியை கடப்பதற்கும் இது உதவும்.  பொதுவாக மனிதர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைமைகள் மூன்று.  இது தேவகடன், பிதிர்கடன் , ரிஷி கடன்.   தேவகடன் என்பது தெய்வ வழிபாடு. ஊழ்வினையின்  பொருட்டு கருவாகி உருவாகும் நமக்கு ஊழ்வினையின் பலனை குறைத்து கொள்வதற்கும். இறப்புக்கு பிந்தைய வாழ்வு இனிதாய் அமையவும் இறைவழிபாடு அவசியம்.   அடுத்து ரிஷிகடன்.  குருமார்கள், வயதில் மூத்தவர்கள், வணங்கத்தக்க பெரியோர்களுக்கு உரிய மதிப்பு மரியாதையை தருவது மட்டும் அல்ல, அவர்களுக்கு உரிய பணிவிடைகளை சரிவர செய்யவேண்டும்.   மாறாக குருவை பழித்தவன், குரு நிந்தனை செய்தவன், குரு துரோகம் செய்தவன், வயதில் பெரியோரை வணங்காமல் அவமதித்தவனை பிரம்மக்கத்தி தோஷம் பீடிக்கும் என்கிறது தர்மசாச்த்திரம்.   அதனால் இந்த ரிஷி கடனும் முக்கியமானது.   கடைசியாக வரும் பிதுர்கடன் பெற்றவர்களுக்கு செய்யும் கடன்.  உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு செய்யும் கடன். இருக்கும் போதும், இறப்புக்கு பிறகும் செய்ய வேண்டிய கடைமையை செய்தால் அவர்கள் நற்கதி அடைவது மட்டும் அல்லாமல், நம்மையும் நம் சந்ததிகளையும் வளமோடு வாழவும் வாழ்த்துவார்கள்.  அதனால் தான் பிதுர்கடன் அவசியம் என்கிறது ஹிந்துமதம்.  நாம் நம்மை பெற்றவர்களுக்கு செய்கிறோம்.  நமக்கு யார் செய்வது?  பெற்ற பிள்ளைகள்தான்.  சிலருக்கு உடற்கூறுகள் ஒத்துழைக்கும். எந்த தடையும் இல்லாமல் குழந்தை பேறு கிடைத்துவிடும். சிலருக்கு கிடைப்பதில்லை.   அதற்க்கு உடற்கூறுகள் மட்டும் காரணம் இல்லை. அந்த உடற்கூறுகளை கையில் வைத்திருக்கும் நவகிரங்களின் கருணை இருக்காது.  காலம் கடந்து பிள்ளை பெரும் பாக்கியம் சிலருக்கு. ஆனால் புத் என்னும் நரகத்திற்கு போகாமல் இருக்க பெற்ற பிள்ளைகள் இல்லா விட்டாலும், சாத்திர ரீதியாக தத்தெடுத்த பிள்ளையாவது கொள்ளி போட வேண்டும். இதைத்தான் சுவிகாரம் என்பார்கள்.  சரி... நமக்குத்தான் பிள்ளை இல்லை. வழியல்லாத ஒருத்தன், வறுமையில் உள்ளவன், பிள்ளையை தர்றேன்னு சொன்னால் எடுத்து வளர்ப்போம் என்று சொன்னால் அது தவறு.  ஏன்?  அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது. யாருமற்ற அநாதை குழந்தைகளை தத்தெடுக்க சாஸ்த்திரத்தில் எந்த தடையும் இல்லை.யாரும் அற்ற அநாதை குழந்தைகள் தெய்வத்தின் குழந்தைகள்.  அதனால் தெய்வ சாட்சியாக சங்கல்ப்பம் செய்து தத்து எடுக்கலாம்.  ஆனால்?  ஒரு குடும்பத்தில் இருந்து தத்தெடுத்தால் அதற்கென்று சில வரிமுரைகள் இருக்கிறது.  பெண் குழந்தையாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஆண் குழந்தையாக இருந்தால் மட்டும் கவனிக்க வேண்டும்.   என்ன?   ஒரு குழந்தையை தத்தெடுக்கும் போது தத்து கொடுப்பவர்கள் தம்பதியராய் இருக்க வேண்டும். தம்பதியாராய் இருந்து தான் தாரை வார்த்து கொடுக்க வேண்டும்.   அதிலும்  தத்து கொடுக்கப்படும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அந்த குடும்பத்தின் மூத்த ஆண் குழந்தையாகவோ, இளைய ஆண் குழந்தையாகவோ இருக்க கூடாது.   ஏன்?  தாய்க்கு தலைமகன். தந்தைக்கு கடைமகன் என்று நம் முன்னோர்கள் வரையருத்தார்களே தெரியுமா?   தாய் இறந்தால் ஈமக்கடன் செய்து கொள்ளி போட வேண்டிய கடமை மூத்த ஆண் குழந்தைக்கும், தந்தை இறந்து போனால் ஈமக்கடன் செய்து கொள்ளி போட வேண்டிய கடமை இளைய ஆண் குழந்தைக்கும் உண்டு.  அதனால் அந்த குழந்தைகளை தத்து எடுக்கவும் கூடாது. தத்து கொடுக்கவும் கூடாது.  அதோடு அந்த குழந்தை பிறந்து ஒரு வயது ஆவதற்குள் தத்தெடுப்பது நல்லது. அல்லது?  பூணுல் போடும் வயதான ஏழு வயதிற்கு முன்பு தத்தெடுத்து விட வேண்டும்.   சரி... தத்தெடுக்கும் போது சாஸ்த்திர ரீதியாக கடை பிடிக்க வேண்டிய நியதிகள் என்ன? கேள்வி எழுகிறதா? சாமவேதம் தருகிறது இந்த பதில்.   தத்தெடுக்கும் குழந்தையை இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் சூரியன் சாட்ச்சியாக என் குழந்தையை உனக்கு தருகிறேன் என்று சொல்லி கொடுக்க வேண்டுமாம்.   மேலும்....  தர்ம சந்தான விரித்தியார்த்தம் பித்ரு பிரித்தி கடந்தவ  மம புத்திரம் அபுத்ராயதுப்பயம் சாம்ப்ரதே துவிஜா   அதாவது தர்ம காரியங்களுக்காகவும், பித்துருக்கள் சந்தோசப்படுவர்தாகவும் என்னுடைய புத்திரனை குழந்தை இல்லாத உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி ....  தாஸ்யாமி.... தாஸ்யாமி ....தாஸ்யாமி என குழந்தையை கொடுக்க வேண்டுமாம்.  இப்படி தத்து கொடுக்கும் போது மஞ்சள் நீருடன் அச்சதையை கையில் எடுத்து கொண்டு மறு கையால் குழந்தையை பிடித்து கொள்ள வேண்டும்.   சிவிகாரம் கொடுப்பவரின் மனைவி தீர்த்தம் விட தானம் வாங்கி கொள்ளும் தம்பதியரிடம் குழந்தையை கொடுக்க    வேண்டும்.  குழந்தையை பெற்று கொண்டவர்கள் குழந்தையை பெற்ற தம்பதியர்க்கு ஆடை ஆபரணம் கொடுக்க வேண்டும்.  பின் ...  தமர்யுத்வா கிரன்னாமி  அதாவது தர்மத்தின் பொருட்டு குழந்தையை வாங்கி கொள்கிறேன்.   சம்பத்தியைத்வா கிரன்னாமி   சந்ததி விருத்தி அடைவதற்காக குழந்தையை வாங்கி கொள்கிறேன்.   தேவச்யதே சரிதக்குவதே அஸ்வினோ பாகுப்பியாம்  பூஷ்வா அர்தா ஹப்யாம் பிரதி கிரன்னாமி   நான் குழந்தையை சுவிகாரம் செய்து விட்டேன் என்று சொல்லி குழந்தையை மார்போடு அனைத்து உச்சு முகர வேண்டும். இவ்வாறு செய்தால் உறவு வலுபெறும். அத்துடன் சுவிகாரம் பூர்த்தி அடைகிறது.


பெற்றெடுத்தால் மட்டும் பிள்ளை இல்லை. தத்தெடுத்தாலும்  பிள்ளை தான். அதனால் தான் சாஸ்த்திரத்தில் அதற்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்க படுகிறது .

ஏன்?

இறப்புக்கு பிறகு புத் என்னும் நரகத்திற்கு போகாமல் இருக்க வேண்டுமானால் புத்திரன் இருக்க வேண்டும். அந்த புத்திரன் கர்ம காரியங்கள் சரிவர செய்ய வேண்டும். 

செய்தால்?

புத் என்னும் நரகத்திற்கு செல்லமாட்டான். அதோடு வைதரணி என்னும் நதியை கடப்பதற்கும் இது உதவும்.

பொதுவாக மனிதர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைமைகள் மூன்று.  இது தேவகடன், பிதிர்கடன் , ரிஷி கடன். 

தேவகடன் என்பது தெய்வ வழிபாடு. ஊழ்வினையின்  பொருட்டு கருவாகி உருவாகும் நமக்கு ஊழ்வினையின் பலனை குறைத்து கொள்வதற்கும். இறப்புக்கு பிந்தைய வாழ்வு இனிதாய் அமையவும் இறைவழிபாடு அவசியம். 

அடுத்து ரிஷிகடன்.

குருமார்கள், வயதில் மூத்தவர்கள், வணங்கத்தக்க பெரியோர்களுக்கு உரிய மதிப்பு மரியாதையை தருவது மட்டும் அல்ல, அவர்களுக்கு உரிய பணிவிடைகளை சரிவர செய்யவேண்டும். 

மாறாக குருவை பழித்தவன், குரு நிந்தனை செய்தவன், குரு துரோகம் செய்தவன், வயதில் பெரியோரை வணங்காமல் அவமதித்தவனை பிரம்மக்கத்தி தோஷம் பீடிக்கும் என்கிறது தர்மசாச்த்திரம். 

அதனால் இந்த ரிஷி கடனும் முக்கியமானது. 

கடைசியாக வரும் பிதுர்கடன் பெற்றவர்களுக்கு செய்யும் கடன்.

உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு செய்யும் கடன். இருக்கும் போதும், இறப்புக்கு பிறகும் செய்ய வேண்டிய கடைமையை செய்தால் அவர்கள் நற்கதி அடைவது மட்டும் அல்லாமல், நம்மையும் நம் சந்ததிகளையும் வளமோடு வாழவும் வாழ்த்துவார்கள்.

அதனால் தான் பிதுர்கடன் அவசியம் என்கிறது ஹிந்துமதம்.

அதாவது , நாம் நம்மை பெற்றவர்களுக்கு செய்கிறோம்.

நமக்கு யார் செய்வது?

பெற்ற பிள்ளைகள்தான்.

சிலருக்கு உடற்கூறுகள் ஒத்துழைக்கும். எந்த தடையும் இல்லாமல் குழந்தை பேறு கிடைத்துவிடும். சிலருக்கு கிடைப்பதில்லை.

அதற்க்கு உடற்கூறுகள் மட்டும் காரணம் இல்லை. அந்த உடற்கூறுகளை கையில் வைத்திருக்கும் நவகிரங்களின் கருணை இருக்காது.

காலம் கடந்து பிள்ளை பெரும் பாக்கியம் சிலருக்கு. ஆனால் புத் என்னும் நரகத்திற்கு போகாமல் இருக்க பெற்ற பிள்ளைகள் இல்லா விட்டாலும், சாத்திர ரீதியாக தத்தெடுத்த பிள்ளையாவது கொள்ளி போட வேண்டும். இதைத்தான் சுவிகாரம் என்பார்கள்.

சரி... நமக்குத்தான் பிள்ளை இல்லை. வழியல்லாத ஒருத்தன், வறுமையில் உள்ளவன், பிள்ளையை தர்றேன்னு சொன்னால் எடுத்து வளர்ப்போம் என்று சொன்னால் அது தவறு.

ஏன்?

அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது. யாருமற்ற அநாதை குழந்தைகளை தத்தெடுக்க சாஸ்த்திரத்தில் எந்த தடையும் இல்லை.யாரும் அற்ற அநாதை குழந்தைகள் தெய்வத்தின் குழந்தைகள்.

அதனால் தெய்வ சாட்சியாக சங்கல்ப்பம் செய்து தத்து எடுக்கலாம்.

ஆனால்?

ஒரு குடும்பத்தில் இருந்து தத்தெடுத்தால் அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது.

பெண் குழந்தையாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஆண் குழந்தையாக இருந்தால் மட்டும் கவனிக்க வேண்டும்.

என்ன?

ஒரு குழந்தையை தத்தெடுக்கும் போது தத்து கொடுப்பவர்கள் தம்பதியராய் இருக்க வேண்டும். தம்பதியாராய் இருந்து தான் தாரை வார்த்து கொடுக்க வேண்டும்.

அதிலும்  தத்து கொடுக்கப்படும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அந்த குடும்பத்தின் மூத்த ஆண் குழந்தையாகவோ, இளைய ஆண் குழந்தையாகவோ இருக்க கூடாது.

ஏன்?

தாய்க்கு தலைமகன். தந்தைக்கு கடைமகன் என்று நம் முன்னோர்கள் வரையருத்தார்களே தெரியுமா?

தாய் இறந்தால் ஈமக்கடன் செய்து கொள்ளி போட வேண்டிய கடமை மூத்த ஆண் குழந்தைக்கும், தந்தை இறந்து போனால் ஈமக்கடன் செய்து கொள்ளி போட வேண்டிய கடமை இளைய ஆண் குழந்தைக்கும் உண்டு.

அதனால் அந்த குழந்தைகளை தத்து எடுக்கவும் கூடாது. தத்து கொடுக்கவும் கூடாது.


அதோடு அந்த குழந்தை பிறந்து ஒரு வயது ஆவதற்குள் தத்தெடுப்பது நல்லது.

அல்லது?

பூணுல் போடும் வயதான ஏழு வயதிற்கு முன்பு தத்தெடுத்து விட வேண்டும்.

சரி... தத்தெடுக்கும் போது சாஸ்த்திர ரீதியாக கடை பிடிக்க வேண்டிய நியதிகள் என்ன? கேள்வி எழுகிறதா? சாமவேதம் தருகிறது இந்த பதில்.

தத்தெடுக்கும் குழந்தையை இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் சூரியன் சாட்ச்சியாக என் குழந்தையை உனக்கு தருகிறேன் என்று சொல்லி கொடுக்க வேண்டுமாம்.

மேலும்....

தர்ம சந்தான விரித்தியார்த்தம் பித்ரு பிரித்தி கடந்தவ 
மம புத்திரம் அபுத்ராயதுப்பயம் சாம்ப்ரதே துவிஜா 

அதாவது தர்ம காரியங்களுக்காகவும், பித்துருக்கள் சந்தோசப்படுவர்தாகவும் என்னுடைய புத்திரனை குழந்தை இல்லாத உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி ....

தாஸ்யாமி.... தாஸ்யாமி ....தாஸ்யாமி என குழந்தையை கொடுக்க வேண்டுமாம்.

இப்படி தத்து கொடுக்கும் போது மஞ்சள் நீருடன் அச்சதையை கையில் எடுத்து கொண்டு மறு கையால் குழந்தையை பிடித்து கொள்ள வேண்டும்.

சிவிகாரம் கொடுப்பவரின் மனைவி தீர்த்தம் விட தானம் வாங்கி கொள்ளும் தம்பதியரிடம் குழந்தையை கொடுக்க    வேண்டும்.


குழந்தையை பெற்று கொண்டவர்கள் குழந்தையை பெற்ற தம்பதியர்க்கு ஆடை ஆபரணம் கொடுக்க வேண்டும்.

பின் ...

தமர்யுத்வா கிரன்னாமி

அதாவது தர்மத்தின் பொருட்டு குழந்தையை வாங்கி கொள்கிறேன்.

சம்பத்தியைத்வா கிரன்னாமி

சந்ததி விருத்தி அடைவதற்காக குழந்தையை வாங்கி கொள்கிறேன்.


தேவச்யதே சரிதக்குவதே அஸ்வினோ
பாகுப்பியாம்  பூஷ்வா அர்தா ஹப்யாம் பிரதி கிரன்னாமி 

நான் குழந்தையை சுவிகாரம் செய்து விட்டேன் என்று சொல்லி குழந்தையை மார்போடு அனைத்து உச்சு முகர வேண்டும். இவ்வாறு செய்தால் உறவு வலுபெறும். அத்துடன் சுவிகாரம் பூர்த்தி அடைகிறது.

Saturday 25 August 2012

மலேசிய தமிழர் நிலை?


தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பார்கள். உலகம் முழுவதும் தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாம். குறைந்த  பட்ச்சம் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியுமா? இதோ மலேசிய தமிழரின் குரலை கேளுங்கள். 





இந்நாட்டில் எல்லா இனத்திற்கும் அரசாங்கம் சமமான வாய்ப்புகளையே வழங்கி வருகின்றது என்று மக்களின் வரிப் பணத்தில் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. 
எழுதிவைத்துள்ளச் சட்டத்தையே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ச் சட்டத்தையா அமல் படுத்தப் போகிறது இந்த அம்னோ அரசாங்கம்? நடப்பில் உள்ள உண்மைகளைப் படியுங்கள்.
1.    நாட்டில் உள்ள 5 முக்கிய வங்கிகளில் 4 (அரசாங்கத்தின் கோட்பாட்டின் காரணமாக) மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது.

2.    பெட்ரோனாஸில் உயர் அதிகாரிகளில் 99% மலாய்க்காரர்கள். இந்நிருவன வேலை வாய்ப்பில் 3% சீனர்களும், 0.1% இந்தியர்களும் உள்ளனர். இந்த 0.1%த்தில் 70% முசுலிம் இந்தியர்கள் ஆவர்.

3.    நாட்டில் உள்ள 2000 பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையங்களில் 99% உரிமையாளர்கள் மலாய்க்காரர்களே.

4. பெட்ரோனாஸில் பதிவுப் பெற்றக் குத்தகையாளர்கள் 100% மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும்.

5.    மலாய்க்காரர்களின் நிருவனங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கிடையாது. ஆனால் ஆனால் மற்றவர்கனின் நிருவனங்களில் 30%அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் உண்டு.

6.    அரசாங்கத் துறைகளான, காவல்துறை, தாதிமை, தற்காப்பு ஆகியவைகளில் புதிதாக வேலைக்கு அமர்த்தப் படுபவர்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 4%க்கும் குறைவானவர்களே.

7.    ஆகாயப் படையில்1960ல் சீனர்கள் 40%மும், இந்தியர்கள் 50%மும் இருந்தவர்கள் இன்று சீனர்கள் 2% இந்தியர்கள் 0.4% மட்டுமே உள்ளனர்.

8.    புத்ராஜெயாவில் உள்ள அரசாங்க நிர்வாகங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 2%த்திற்கும் குறைவானவர்களே.

9.    95% அரசாங்கக் குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கே. ரி.ம. 100,000.00 வரை மதிப்புக் கொண்ட அரசாங்க குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே.

10.    எல்லா வியாபார உரிமங்களும் மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில்.

11.    மலாய்க்காரர்கள் அல்லாதவர்களினால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பல நிருவனங்கள் அரசாங்கத்தின் மிரட்டலின் மூலம் அவை மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டுக்கு மாற்றப்பட்டன. உதாரணம். UTC, UMBC, MISC, SOUTHERN BANK, WORKERS BANK,

12.    கடந்த 40 வருடங்களில் சீன, இந்தியர்களுக்குச் சொந்தமான குறைந்தது 15 பேருந்து நிருவனங்கள் கட்டாயம் மற்றும் அதிகாரத்துவ மிரட்டலாலும் மலாய்க்காரர்களுக்கு மாற்றப் பட்டுள்ளன.

13.    மூவார் பேருந்து நிலையத்தில் 2004 இல் மலாய்க்காரர்கள் அல்லாதவர் ஒருத்தருக்குக் கூட அங்கு கடை கொடுக்கப்பட வில்லை.

14.    புதியப் பொருளாதாரக் கொள்கையில் கீழ் கடந்த 34 ஆண்டுகளில் ரிங்கிட் மலேசியா 8,000.00 கோடியை, ASB, ASN, MARA, TABUNG HAJI, சில அரசாங்க நிருவனங்களைத் தனியார் நிருவனமாக மாற்றி அமைத்ததன் மூலம் அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

15.    1968லிருந்து 2000வரை, 48 சீன தொடக்கப் பள்ளிகளும், 144 தமிழ்ப் பள்ளிகளும் மூடப்பட்டு இதேக் காலக் கட்டத்தில் 2637 theesiya ஆரம்பப் பள்ளிக் கட்டப் பட்டுள்ளன.

16.    பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடுகளில், மலாய்ப் பள்ளிகளுக்கு 96.5%மும், சீனப்பள்ளிகளுக்கு 2.5%மும், தமிழ்ப் பள்ளிகளுக்கு 1%மும் ஒதுக்கப் பட்டுள்ளது

17.    எல்லா அரசாங்கப் பல்கலைக் கழகங்களிலும் உதவி தலைமை அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.1965ல் 70%மாக இருந்த மலாய்க்காரர்கள் அல்லாத விரிவுரையாளர்களில் இன்று 5%மட்டுமே உள்ளனர்.

18.    இதுவரை STPMஇல் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் விருப்ப தொடர்கல்வியை அரசாங்கம் திட்டமிட்டே மறுத்திருக்கின்றது.

19.    கடந்த 40 வருடங்களில் 2 மில்லியன் சீனர்களும், 0.5 மில்லியன் இந்தியர்களும் வேறு நாடுகளுக்குத் தஞ்சம் புக, 3 மில்லியன் இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பினோக்களுக்கு இங்கே குடியுரிமை வழங்கப்பட்டதோடு, பெரும்பாலானோருக்கு பூமிபுத்ரா தகுதியும் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த 6 இலட்சம், சீனர் மற்றும் இந்தியர்களுக்கு இன்னும் குடியுரிமை மறுக்கப் படுகின்றது.

20.    அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைகாட்சி நிலையங்களான TV1, TV2,TV3ன் நிர்வாக அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.

21.    வைப்புத் தொகைக்கான வட்டி 2%லிருந்து 3.5% பேங்க் நெகாரா நிர்ணயித்திருக்கும் போது ASB மற்றும் ASN போன்றவைகள் 12.5%வரை தங்கள் அங்கத்தினர்களுக்கு வட்டியாகக் கொடுத்திருக்கின்றன.

இதுமட்டுமல்ல. நாட்டின் பொன் முட்டை இடும் வாத்து என்றுக் கருதப்படும் நிருவனங்கள் அம்னோ புத்ரா கட்டுப் பாட்டில் உள்ளன.

அ. வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிருவனம் (KHAZANAH)
ஆ. நீர் வினியோகம் மற்றும் கட்டுமானத் துறை (GAMUDA, MMC, HI-COM)
இ. தொடர்புத் துறை (CELCOM, TM)
ஈ. அரிசி இறக்குமதிக்கான உரிமம் (BERNAS, SYED MOKTAR)
உ. அன்றாட தேவைக்கான இறக்குமதி உரிமம் (UMNO TENAGA BANK

இதுப் போன்ற சான்றுகள் எத்தனையோ இருக்க, ஓட்டுகள் வாங்குவதற்காக, மேடைகளில் கவர்ச்சிகரமாகப் பேசினால் மட்டும் போதாது. மக்களை மிரட்டி பணிய வைக்கும் நடைமுறையை மாற்றி அமைத்தால் ஒழிய, சத்து மலேசியா யாருக்கு என்ற அச்ச உணர்வு தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

கடைசியில் இந்தியர்கள் சப்பி எடுக்கப்பட்ட சாத்துக்கொடிகளாய் தான் வாழ வேண்டி உள்ளது. ஆட்சி மாறனும் அல்லது ஆட்சியை மாற்றனும்.

-கா. கலைமணி

நன்றி: செம்பருத்தி. 

இது போன்ற ஒரு உரிமை குரல் எழுப்பிய ஒரு இயக்கம் இருக்கிறது. குண்டர் கும்பல் என்றும், சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவிக்க பட்ட ஒரு இயக்கம். அதை பற்றி நாளை பாப்போம். 

Wednesday 22 August 2012

அமெரிக்க தீவிரவாதிகள் பட்டியலில் 6 வயது இந்திய சிறுமி?




வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. 

அந்தச் சிறுமி விமானங்களில் பறக்கவும் தடை 

ஓகியோ மாகாணம் வெஸ்ட்லேக் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சந்தோஷ் தாமசின் மகள் அலிஷா (6). இவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (US Department of Homeland Security), அவர் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

சமீபத்தில் க்ளீவ்லேண்டில் இருந்து மினியபோலிஸ் நகருக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் பு்க் செய்ய முயன்றபோது, ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் இந்தத் தகவலை சந்தோஷிடம் தெரிவித்தார்.

இருப்பினும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பேசி, சிறுமியின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புத்துறைக்கு டாக்டர் சந்தோஷ் கடிதம் எழுதினார். ஆனால், அவர்களிடமிருந்து வந்த பதில் அதிர்ச்சியைத் தந்தது.

சிறுமியின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த பதிலில், உங்களது கோப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தை பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி கையில் எடுத்தது. இது குறித்து விமானப் பாதுகாப்பு துறையிடம் அந்தத் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியபோது,

''அப்படிப்பட்ட பட்டியல் இருப்பதும், அவர்களை விமானத்தில் பயணிக்காமல் தடுப்பதும் உண்மை தான். 

ஆனால், அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பது ரகசியம். மேலும் அந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதால் அது குறித்து யாருக்கும் எந்த விளக்கமும் தரப்படாது'' என்று பதில் கிடைத்துள்ளது.

இத்தனைக்கும் அலிஷா பிறந்து 2 மாதத்தில் இருந்து பலமுறை விமானப் பயணம் செய்துள்ளார். 

கடந்த பிப்ரவரியில் மெக்சிகோவுக்கும் குடும்பத்துடன் சென்று வந்துள்ளது இந்தக் குழந்தை. 

அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. திடீரென இப்போது தான் அவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் அதிகாரிகள்.
முன்பு வெளிநாட்டுப் பயணிகளி்ல் சந்தேகப்படும்படி உள்ளோரின் பெயர்களை இந்தப் பட்டியலில் சேர்த்து வந்தனர். இப்போது உள்நாட்டினரையும் அதில் சேர்க்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த விவகாரத்தை நேரடியாக அமெரிக்க உள்துறையிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் டாக்டர் சந்தோஷ் ஈடுபட்டுள்ளார்.

தகவல் உதவி : EAST ADIRAI

ருத்ராச்ச மகிமை

  உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.     உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.    மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?     அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது. 

அந்த வகையில் ருத்ராச்சம்.

 உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.      உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.   மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?  அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.


உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.

 உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.      உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.     மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?  அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?


 உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.      உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.     மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?  அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.


அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.

அது என்ன?

எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.

ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.



இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?

தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.

தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.

வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.

அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.


எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.

உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.

ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.

காரணம்?

பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?


ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.

அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.

அது என்ன மனோ வேகம்?

உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.

நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.

நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.

அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.

நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,

அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.

இது இயற்கையில் கிடைப்பது.

இயற்க்கை.

இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.


எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.

புண்ணிய நதிகள் என்னென்ன?

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!

இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.

ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?

ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?

அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.

இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.

அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

Tuesday 21 August 2012

கோபுர தரிசனம்

உயர்ந்தவை எல்லாம் தெய்வீகமே. உயர்ந்து நிற்கும் பிரமீடுகள் போல், கோவில் கோபுரங்களும்  பிரமீடு தத்துவத்தில் தான் இயங்குகிறது. 

எல்லை இல்லாமல் பரவி நிற்கும் பிரபஞ்ச ஆற்றலை ஓரிடத்திற்கு குவித்து தருவதற்கு கோபுரங்கள் பயன்படுகிறது. 

அப்படி அமைக்கப்பட்ட கோபுரங்கள் வெறும் சக்தி மையங்களாக மட்டும் இல்லாமல் சமய சின்னங்களையும், அக்காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும், கலாச்சாரங்களையும் சிற்பங்களாக செதுக்கி வருங்கால சந்ததிக்கு வழங்கவும் கோபுரங்கள் பயன்படுத்தப்பட்டது. 

அவனன்றி அணுவும் அசையாது என்பார்கள். அணுவுக்குள் அணுவாய் இருந்து அண்டமெல்லாம் ஆட்டி படைக்கும் இறைவனின் இருப்பிடம்தான்  ஆலயங்கள்.

அந்த ஆலயத்தை விட உயர்ந்த கட்டிடங்கள் இருக்க கூடாது என்ற நோக்கில் தான் அரண்மனையை விட உயரமான கோபுரங்கள் அமைக்க பட்டதாகவும் சொல்லபடுகிறது. 

இந்த கோபுரங்களின் உச்சியில் அமைக்கபட்டிருக்கும் கலசங்கள் ஒரு மின்தாங்கி என்றால் மிகையில்லை. 

பிரபஞ்ச சக்தியை கொண்டு வரும் ஒரு தொடுமுனையாக மட்டும் செயல்படாமல், இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து கோபுரங்களையும் கோவில்களையும் பாதுகாக்க கலசங்கள் அமைக்கப்பட்டது. 

இந்த கலசங்களின் உள்ளே கம்பு, தினை போன்ற தானியங்கள் நிரப்பப்பட்டன. இந்த தானியங்களுக்கு இயற்கையாகவே மின்சக்தியை கிரகித்து கொள்ளும் ஆற்றல் உண்டு.

அதோடு தானியங்களை அங்கே பாதுகாத்து வைக்கவும் பயன்பட்டது என்றால் மிகையில்லை.

ஒரு வேளை புயல் வெள்ளம் போன்ற இயற்க்கை சீற்றங்களை சந்திக்க நேர்ந்து தண்ணீர் வடியாமல் விதை தானியங்கள் எல்லாம் அழிந்து போனால், மீண்டும் உற்பத்தி செய்ய இந்த தானியங்கள் பயன்படும் என்ற நோக்கிலும் வைக்கப்பட்டது என்று சொல்வார்கள். இது கர்ண பரம்பரை செய்திதான்.

பொதுவாக கோபுர  தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்.  இந்த கோபுரங்கள் இறைவன் இருக்கும் கருவறையில் மட்டும் அமைக்காமல் நாம் உள் நுழையும் வாயிலேயே அமைத்ததின் காரணம் கோபுரம் வழியாக வரும் மின் காந்த அலைகளை கிரகித்து  கொண்டு உள் நுழைய வேண்டும் என்ற காரணத்தால் தான்.

சரி... சில பிரபல ஆலயங்களுக்கு போக முடியாமல் இருக்கலாம். அந்த பாக்கியம் வைக்காதவர்கள் இங்கே காணும் கோபுரத்தையாவது தரிசனம் செய்யுங்கள். 

madurai meenachi amman kovil
madurai meenachsi
pazhani temple

pazhani murugan

pazhamuthirsolai

pazhamuthirsoli murugan
srirangam
sriranganathar
pattiswaram durgai
pattiswaran durgai
thiruvannamalai
thiruvannamalai sivan

aalangudi guru temple



suriyanaarkovil temple

suriya pakavan

chandran kovil


chnanran



vaithiswaran kovil

sevvai bagavaan

Thiruvenkadu temple



puthan bakavan

kanjanoor temple



sani temple


sani pakavan

ragu temple

ragu pakavan


kethu temple

kethu pakavan

Thursday 16 August 2012

சுதர்சன வழிபாடு

முன்னேற்ற தடையா? முயற்ச்சிகளில் தோல்வியா?   நடக்க கூடாத ஏதோ நடந்த மாதிரி, இழக்க கூடாத ஒன்றை இழந்த மாதிரி மனம்  தவிக்கிறதா?   கரையான் புற்றுக்குள் கருநாகம் குடி புகுந்த மாதிரி எந்நேரமும் கவலையா? கடன் கொடுத்த நீங்கள் கடன்  வாங்கும் நிலையா?  கேள்வி கேட்ட நீங்கள் பதில் சொல்லும் சூழலா?   எதுவாக இருந்தாலும் தண்ணீரில் விழுந்த தணல் மாதிரி மறைய சுதர்சன வழிபாடு செய்யுங்கள்.   யாரிந்த சுதர்சனம்?  சுதர்சனம்...!  விஷ்ணு பகவானின் கையில் உள்ள சக்கரம். இவரை சக்கரத்தாழ்வார் என்றும் சொல்லுவார்கள். விஷ்ணு பக்த்தர்களுக்கு வினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.   பகவான் விஷ்ணுவுக்கு  சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.  திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாகஅயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.  சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப்  பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோரா வது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!  மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகவும்  திகழ்ந்தது.  அர்ஜுனன் காப்பாற்றபட்டான்.  துர்வாசர் கதையை சற்று விரிவாக பார்ப்போம்.   அம்பரீசன்..! இதுதான் அந்த மன்னனின் பெயர். அவன் மன்னனாக இருந்தாலும் பகவான் நாராயணனின் மீது மாறாத பக்தி கொண்டவன்.   பக்தி என்றால் ஏதோ தினம்தோறும் பூஜித்து, பூஜை மந்திரங்கள் செய்து விட்டால் போதும் என்று நினைக்கிற சராசரி பக்தி அல்ல. எந்நேரமும் பகவான் திருநாமம் உச்சரிப்பவர். விரதம் மேற்கொண்டு வருபவர்.   ஒரு மன்னனின் தலையாய கடமை எது?  தன் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். நல்லாச்சி புரிய வேண்டும்.   ஆனால் அம்பரிஷனோ நல்லவனாக இருந்தும் கூட, நல்லச்சி நடத்தும் தகுதி இருந்தும் கூட, அதி விடுத்து பக்தியில் கவனம் செலுத்தினான்.   பார்த்தார் பகவான். அம்பரிசன் என்ன இப்படி இருக்கிறான். மகளுக்கு நல்லாச்சி தரவேண்டும், எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்  என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கிறான்.   பின் ஏதாவது விபரீதம் நடந்தால், பக்தனை பாதுக்காக்கவில்லை என்று எனக்கு தானே கெட்ட பெயர் வரும் என்று யோசித்த பவான் தன்னை விட்டு நீங்காமல் இருக்கும் சுதர்சனத்தை கொண்டு போய், அவன் அரண்மனையில் வைத்து விட்டாராம்.   பாதுகாப்பிற்கு. இன்று முதல் நீயே அம்பரிசனுக்கும், அவன் நாட்டு மக்களுக்கும் காவல் என்று கட்டளை இட்டார்.    ஒரு சமயம் அம்பரிசனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏகாதசி விரதம் இருந்து துவாதசி பாரணை செய்தால் என்ன என்று.   உடனே யமுனை நதிக்கரைக்கு  சென்றான். ஒரு பந்தலை அமைத்தான். வேத விற்ப்பனர்களை அழைத்தான், தான தர்மங்களை செய்தான், ஏகாதசி விரதம் இருக்க துவங்கி விட்டான்.   இது ஒரு நாளில் முடிகிற விஷயமே  இல்லை. ஒரு வருட கடும் விரதம். இவ்விரதத்தின்  நிறைவு நாளான துவாதசி அன்று அன்னதானம் அளித்து கடைசியாக உணவருந்தினால் விரதம் பூர்த்தியாகும்.  அந்த  நாளும் வந்தது. ஆனால் விதி துர்வாசர்  ரூபத்தில் வந்தது. சரியாக பாரணை செய்யபோகும் நேரத்தில் துர்வாசர் வந்தார்.   அம்பரிசா உன் விரதம் பற்றி கேள்வி பட்டோம். மிக்க மகிழ்ச்சி. இப்போது பாரணை செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறு... நானும் நீராடிவிட்டு வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து பாரணை செய்யலாம்.  அம்பரிசனுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. இன்னும் அரை நாழிகைதான் இருக்கிறது. அதற்குள் போசனம் செய்யாவிட்டால் வருடம் முழுவதும் இருந்த விரத பலன் வீணாக போய்விடும்.   ஆனால் முனிவரை viduththu உணவருந்தவும் முடியாது. ஆனால் அவரோ... நீராடி விட்டு வருகிறேன் என்று சொல்லி மெல்ல நடை போட்டு போகிறார். எப்போது வருவார் என்றும் தெரியாது.   இந்த நிலையில் சாஸ்த்திரம் அறிந்த பெரியோர்களிடம் ஆலோசனை கேட்கிறான் அம்பரிசன்.   கவலை படாதே. ஒரு உத்தரணி தீர்த்தம் எடுத்து அதில் ஒரு துளசியை போட்டு அருந்தி விடு. அப்படி செய்தால் சாப்பிட்ட மாதிரியும் கணக்கு, சாப்பிடாத மாத்திரம் கணக்கு. .  உடனே அம்பரிசன் பாரணை செய்ய அமர்கிறான். எதிரே  உத்தரணி . அதில் துளசியை போடுவதற்கும், துர்வாசர் வருவதற்கும் சரியாக இருந்தது. வந்ததே கோவம் துர்வாசருக்கு.   அம்பரிசா... என்ன செய்கிறாய்?  சுவாமி... துளசி பாரணை.   என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாக வாக்களித்தாய் அல்லவா. இப்போது நீ தனியாக செய்கிறாய் என்றால், என்னை அவமரியாதை செய்வதாகதானே அர்த்தம்.   இல்லை சுவாமி...பாரணை செய்ய நேரம் முடிந்து விட போகிறதே என்ற அச்சத்தில் சிறு தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்னை பொருத்தருள வேண்டும்.   முடியாது. நீ மன்னன் என்கிற ஆணவம். அந்த துணிச்சலில் தான் என்னை அவமரியாதை செய்திருக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்றவர் தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை புடுங்கி போட்டார்.  udan அதில் இருந்து ஒரு ராச்ஷச உருவம் வெளிப்பட்டது.   ஏய் பூதமே... என்னை அவமரியாதை செய்த அம்பரிசனை ஒழித்து விட்டு வா என்று பூதத்திற்கு கட்டளை இட்டார்.  பூதம் அம்பரிசனை தாக்க தயாரானது.  அது வரை பொறுமை காத்த சுதர்சனத்திற்கு பொத்துக்கொண்டு வந்தது கோவம். துர்வாசருக்கு என்ன துணிச்சல். நாராயண பக்தனை கொள்ள துணிந்து விட்டாரா? என்று ஆவேசம் கொண்டு பூதத்தின் மேல் பாய்ந்தது.  பூதம் முடிந்தது. பிறகென்ன... திரும்பி துர்வாசரை  பார்த்து.  சுதர்சனத்தின் ஆவேச உருவத்தையும், உறுமலையும் பார்த்த துர்வாசர் தலை தப்பினால் போதும் என்று ஓடினார்... ஓடினார்... ஓடினார்...!  விடவில்லை சுதர்சனம்,  விரட்டியது. கடலுக்குள் போய் ஒளிந்தார்.  நீரை எல்லாம் உருஞ்சியது சுதர்சனம். கடல் வற்றியது. அங்கிருந்து  தப்பி,  மேரு மலைக்குள் புகுந்து கொண்டார். விட்டதா சுதர்சனம். மலையை இரண்டாக பிளந்தது.   அய்யய்யோ இந்த படுபாவி சுதர்சனம் நம்மை பந்தாடாமல் விடாது போலிருக்கிறதே...என்று பிரம்மலோகத்திற்கு ஓடி போய் பிரம்மாவிடம் அபயம் கேட்டார்.   அதற்க்கு பிரம்மா... என்னது சுதர்சனமா? துர்வாசரே... நீர் முதலில் இவ்விடத்தை காலி செய்யுங்கள். இங்கே நுழைந்தால் சத்திய லோகத்தையே உண்டு இல்லை என்று செய்து விடும்.   போங்கள்  என்று அறிவுரை கூறினார் பிரம்மா. பிரம்மாவும் கைவிரித்த நிலையில் அடுத்து கைலாயத்திற்கு ஓடினார்.  தாங்கள்தான் என்னை காக்க வேண்டும்.  முனிவரே... சுதர்சனத்தை பற்றி என்ன நினைத்தீர். நாராயணன் பதர்களுக்கு நாளும் துணை இருப்பது சுதர்சனம். தெரிந்தோ, தெரியாமலோ நாராயண பக்தர்களுக்கு ஒருவர் தீங்கிழைத்தால் சுதர்சனம் சும்மா விடாது.   அதுவும் அம்பரிசன் நாராயண பக்தர்களில் சிறந்தவன். முதன்மையானவன். அவனிடமே நீர் வம்பு செய்திருக்கிறிர்கள். என்னால் ஒன்றும் செய்யமுடியாது.  விஷுவிடமே போங்கள். அவர் தான் உங்களை காக்க வேண்டும்.  கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தார் துர்வாசர்.   துர்வாசரே.. சுதர்சனம் இப்போது என் கட்டுப்பாட்டில் இல்லை. அம்பரிசனை பாதுகாக்க அவனிடமே விட்டுவிட்டேன். அதனால் அம்பரிசன் சொன்னால் மட்டுமே சுதர்சனம் கேட்கும்.   இறுதியில் அம்பரிசனிடம் ஓடி வருகிறார். அம்பரிஷா என் பிழையை பொருத்தருள். உன் பக்தியின் மகிமை தெரியாமல் உன்னை சோதித்து விட்டேன்.   இந்த சுதர்சனம் ஈரேழு பதினாலு லோகத்திற்கு ஓடியும் விடாமல் துரத்துகிறது. அதை கட்டு படுத்து என்று கெஞ்சுகிறார்.   அம்பரிசன் கண் மூடி சுதர்சனத்தை துதிக்க, கோவம் தணிந்து தன இருப்பிடம் போகிறது சுதர்சனம்.  இது சதர்சனத்தை பற்றிய ஒரு புராண கதை.   ஸ்ரீ சதர்சனத்தை  வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.  ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.  மஹா சுதர்ஸன மஹாமந்திரம்  ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!  மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர  ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய  ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா  சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும்.   மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும். நீங்களும் சுதர்சனத்தை வழிபாட்டு வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.


முன்னேற்ற தடையா? முயற்ச்சிகளில் தோல்வியா? 

நடக்க கூடாத ஏதோ நடந்த மாதிரி, இழக்க கூடாத ஒன்றை இழந்த மாதிரி மனம்  தவிக்கிறதா? 

கரையான் புற்றுக்குள் கருநாகம் குடி புகுந்த மாதிரி எந்நேரமும் கவலையா? கடன் கொடுத்த நீங்கள் கடன்  வாங்கும் நிலையா?  கேள்வி கேட்ட நீங்கள் பதில் சொல்லும் சூழலா? 

எதுவாக இருந்தாலும் தண்ணீரில் விழுந்த தணல் மாதிரி மறைய சுதர்சன வழிபாடு செய்யுங்கள். 

யாரிந்த சுதர்சனம்?



சுதர்சனம்...!

விஷ்ணு பகவானின் கையில் உள்ள சக்கரம். இவரை சக்கரத்தாழ்வார் என்றும் சொல்லுவார்கள். விஷ்ணு பக்த்தர்களுக்கு வினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். 

பகவான் விஷ்ணுவுக்கு  சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாகஅயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.




சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப்  பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோரா வது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!




மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகவும்  திகழ்ந்தது.  அர்ஜுனன் காப்பாற்றபட்டான்.




துர்வாசர் கதையை சற்று விரிவாக பார்ப்போம். 

அம்பரீசன்..!
இதுதான் அந்த மன்னனின் பெயர். அவன் மன்னனாக இருந்தாலும் பகவான் நாராயணனின் மீது மாறாத பக்தி கொண்டவன். 

பக்தி என்றால் ஏதோ தினம்தோறும் பூஜித்து, பூஜை மந்திரங்கள் செய்து விட்டால் போதும் என்று நினைக்கிற சராசரி பக்தி அல்ல. எந்நேரமும் பகவான் திருநாமம் உச்சரிப்பவர். விரதம் மேற்கொண்டு வருபவர். 

ஒரு மன்னனின் தலையாய கடமை எது?  தன் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். நல்லாச்சி புரிய வேண்டும். 



ஆனால் அம்பரிஷனோ நல்லவனாக இருந்தும் கூட, நல்லச்சி நடத்தும் தகுதி இருந்தும் கூட, அதி விடுத்து பக்தியில் கவனம் செலுத்தினான். 

பார்த்தார் பகவான். அம்பரிசன் என்ன இப்படி இருக்கிறான். மகளுக்கு நல்லாச்சி தரவேண்டும், எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்  என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கிறான். 

பின் ஏதாவது விபரீதம் நடந்தால், பக்தனை பாதுக்காக்கவில்லை என்று எனக்கு தானே கெட்ட பெயர் வரும் என்று யோசித்த பவான் தன்னை விட்டு நீங்காமல் இருக்கும் சுதர்சனத்தை கொண்டு போய், அவன் அரண்மனையில் வைத்து விட்டாராம்.

 பாதுகாப்பிற்கு. இன்று முதல் நீயே அம்பரிசனுக்கும், அவன் நாட்டு மக்களுக்கும் காவல் என்று கட்டளை இட்டார். 





ஒரு சமயம் அம்பரிசனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏகாதசி விரதம் இருந்து துவாதசி பாரணை செய்தால் என்ன என்று. 

உடனே யமுனை நதிக்கரைக்கு  சென்றான். ஒரு பந்தலை அமைத்தான். வேத விற்ப்பனர்களை அழைத்தான், தான தர்மங்களை செய்தான், ஏகாதசி விரதம் இருக்க துவங்கி விட்டான். 

இது ஒரு நாளில் முடிகிற விஷயமே  இல்லை. ஒரு வருட கடும் விரதம். இவ்விரதத்தின்  நிறைவு நாளான துவாதசி அன்று அன்னதானம் அளித்து கடைசியாக உணவருந்தினால் விரதம் பூர்த்தியாகும்.

அந்த  நாளும் வந்தது. ஆனால் விதி துர்வாசர்  ரூபத்தில் வந்தது. சரியாக பாரணை செய்யபோகும் நேரத்தில் துர்வாசர் வந்தார். 




அம்பரிசா உன் விரதம் பற்றி கேள்வி பட்டோம். மிக்க மகிழ்ச்சி. இப்போது பாரணை செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறு... நானும் நீராடிவிட்டு வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து பாரணை செய்யலாம்.


அம்பரிசனுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. இன்னும் அரை நாழிகைதான் இருக்கிறது. அதற்குள் போசனம் செய்யாவிட்டால் வருடம் முழுவதும் இருந்த விரத பலன் வீணாக போய்விடும். 

ஆனால் முனிவரை viduththu உணவருந்தவும் முடியாது. ஆனால் அவரோ... நீராடி விட்டு வருகிறேன் என்று சொல்லி மெல்ல நடை போட்டு போகிறார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 

இந்த நிலையில் சாஸ்த்திரம் அறிந்த பெரியோர்களிடம் ஆலோசனை கேட்கிறான் அம்பரிசன். 


கவலை படாதே. ஒரு உத்தரணி தீர்த்தம் எடுத்து அதில் ஒரு துளசியை போட்டு அருந்தி விடு. அப்படி செய்தால் சாப்பிட்ட மாதிரியும் கணக்கு, சாப்பிடாத மாத்திரம் கணக்கு.

உடனே அம்பரிசன் பாரணை செய்ய அமர்கிறான். எதிரே  உத்தரணி . அதில் துளசியை போடுவதற்கும், துர்வாசர் வருவதற்கும் சரியாக இருந்தது. வந்ததே கோவம் துர்வாசருக்கு. 

அம்பரிசா... என்ன செய்கிறாய்?

சுவாமி... துளசி பாரணை. 

என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாக வாக்களித்தாய் அல்லவா. இப்போது நீ தனியாக செய்கிறாய் என்றால், என்னை அவமரியாதை செய்வதாகதானே அர்த்தம். 

இல்லை சுவாமி...பாரணை செய்ய நேரம் முடிந்து விட போகிறதே என்ற அச்சத்தில் சிறு தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்னை பொருத்தருள வேண்டும். 

முடியாது. நீ மன்னன் என்கிற ஆணவம். அந்த துணிச்சலில் தான் என்னை அவமரியாதை செய்திருக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்றவர் தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை புடுங்கி போட்டார்.  udan அதில் இருந்து ஒரு ராச்ஷச உருவம் வெளிப்பட்டது. 

ஏய் பூதமே... என்னை அவமரியாதை செய்த அம்பரிசனை ஒழித்து விட்டு வா என்று பூதத்திற்கு கட்டளை இட்டார்.  பூதம் அம்பரிசனை தாக்க தயாரானது.


அது வரை பொறுமை காத்த சுதர்சனத்திற்கு பொத்துக்கொண்டு வந்தது கோவம். துர்வாசருக்கு என்ன துணிச்சல். நாராயண பக்தனை கொள்ள துணிந்து விட்டாரா? என்று ஆவேசம் கொண்டு பூதத்தின் மேல் பாய்ந்தது.  பூதம் முடிந்தது. பிறகென்ன... திரும்பி துர்வாசரை  பார்த்து.

சுதர்சனத்தின் ஆவேச உருவத்தையும், உறுமலையும் பார்த்த துர்வாசர் தலை தப்பினால் போதும் என்று ஓடினார்... ஓடினார்... ஓடினார்...!




விடவில்லை சுதர்சனம்,  விரட்டியது. கடலுக்குள் போய் ஒளிந்தார்.

நீரை எல்லாம் உருஞ்சியது சுதர்சனம். கடல் வற்றியது. அங்கிருந்து  தப்பி,  மேரு மலைக்குள் புகுந்து கொண்டார். விட்டதா சுதர்சனம். மலையை இரண்டாக பிளந்தது. 


அய்யய்யோ இந்த படுபாவி சுதர்சனம் நம்மை பந்தாடாமல் விடாது போலிருக்கிறதே...என்று பிரம்மலோகத்திற்கு ஓடி போய் பிரம்மாவிடம் அபயம் கேட்டார். 

அதற்க்கு பிரம்மா... என்னது சுதர்சனமா? துர்வாசரே... நீர் முதலில் இவ்விடத்தை காலி செய்யுங்கள். இங்கே நுழைந்தால் சத்திய லோகத்தையே உண்டு இல்லை என்று செய்து விடும். 

போங்கள்  என்று அறிவுரை கூறினார் பிரம்மா. பிரம்மாவும் கைவிரித்த நிலையில் அடுத்து கைலாயத்திற்கு ஓடினார்.  தாங்கள்தான் என்னை காக்க வேண்டும்.

முனிவரே... சுதர்சனத்தை பற்றி என்ன நினைத்தீர். நாராயணன் பதர்களுக்கு நாளும் துணை இருப்பது சுதர்சனம். தெரிந்தோ, தெரியாமலோ நாராயண பக்தர்களுக்கு ஒருவர் தீங்கிழைத்தால் சுதர்சனம் சும்மா விடாது. 

அதுவும் அம்பரிசன் நாராயண பக்தர்களில் சிறந்தவன். முதன்மையானவன். அவனிடமே நீர் வம்பு செய்திருக்கிறிர்கள். என்னால் ஒன்றும் செய்யமுடியாது.  விஷுவிடமே போங்கள். அவர் தான் உங்களை காக்க வேண்டும்.

கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தார் துர்வாசர். 

துர்வாசரே.. சுதர்சனம் இப்போது என் கட்டுப்பாட்டில் இல்லை. அம்பரிசனை பாதுகாக்க அவனிடமே விட்டுவிட்டேன். அதனால் அம்பரிசன் சொன்னால் மட்டுமே சுதர்சனம் கேட்கும். 


இறுதியில் அம்பரிசனிடம் ஓடி வருகிறார். அம்பரிஷா என் பிழையை பொருத்தருள். உன் பக்தியின் மகிமை தெரியாமல் உன்னை சோதித்து விட்டேன். 

இந்த சுதர்சனம் ஈரேழு பதினாலு லோகத்திற்கு ஓடியும் விடாமல் துரத்துகிறது. அதை கட்டு படுத்து என்று கெஞ்சுகிறார். 

அம்பரிசன் கண் மூடி சுதர்சனத்தை துதிக்க, கோவம் தணிந்து தன இருப்பிடம் போகிறது சுதர்சனம்.

இது சதர்சனத்தை பற்றிய ஒரு புராண கதை. 



ஸ்ரீ சதர்சனத்தை  வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.



மஹா சுதர்ஸன மஹாமந்திரம்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!

மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர

ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய 
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும். 

மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும். நீங்களும் சுதர்சனத்தை வழிபாட்டு வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...