ads

Sunday 1 January 2012

காதல் கவிதை -உன்னை பிடிக்கிறது


உன்னை பார்த்த
நொடியில்
இதயம் 
நின்று துடித்ததடி...

என்னிரு
விழியும் 
இன்று வரை
உறக்கம் தொலைத்ததடி

எந்த முகமும்
இதய வீட்டில்
வந்து புகுந்ததில்லை
மன
வாசல் திறந்ததில்லை

உன்னை பார்த்தேன் 
ஆயிரம் கதவுகள்
அகல திறந்ததடி
கண்ணே அகல திறந்ததடி...

-மதிவாணன்

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...