ads

Wednesday 22 August 2012

ருத்ராச்ச மகிமை

  உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.     உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.    மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?     அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது. 

அந்த வகையில் ருத்ராச்சம்.

 உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.      உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.   மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?  அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.


உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.

 உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.      உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.     மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?  அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?


 உலக வாழ் மகளுக்கு ஹிந்து மதம் வழங்கிய மந்திரங்கள், யந்திரங்கள், மங்கள சின்னங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்திலுமே அறிவியல் தத்துவம் ஒளிந்து கிடக்கிறது.   அந்த வகையில் ருத்ராச்சம்.      உலகம் முழுவதும் அணுகுண்டு  சோதனைகளுக்கு இணையாக ஆராய பட்ட ஓன்று ருத்ராச்சம். ஜெர்மன் ஆய்வு கூடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது இந்த ஆய்வு.     மரத்தில் காய்க்கும் ருத்ராச்சத்திற்கு அப்படி என்ன மகத்துவம்?  அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.  அது என்ன?  எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.  ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.   இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?  தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.  தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.  வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.  அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.   எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.  உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.  ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.  காரணம்?  பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?   ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.  அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.  அது என்ன மனோ வேகம்?  உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.  நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.  நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.  அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.  நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,  அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.  இது இயற்கையில் கிடைப்பது.  இயற்க்கை.  இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.   எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.  புண்ணிய நதிகள் என்னென்ன?  கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!  இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.  ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?  ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?  அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.  இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.  அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.


அது சிவ அம்சம் என்கிறது ஹிந்து மதம். சிவனருளை பெற்று தரும் என்கிறது புராணங்கள். ஆனால் வெள்ளைக்காரன் சொன்னது வேறு செய்தி.

அது என்ன?

எந்த பொருளாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு ஒளி அலை வெளிப்படும்.  வெறும் செங்கலாக இருந்தாலும் அதில் இருந்தும் ஒரு அலை வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.

ஆனால்  ருத்ராச்சத்தில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நம் மனதை, சிந்தனையை ஒரு முகப்படுத்துகிறது. உடலை, ரத்த ஓட்டத்தை நல்ல நிலையில் பராமரிக்கிறது. அதனால் ருத்ராச்சம் அணிவது நல்லது என்றது ஆய்வு குறிப்பு.



இங்குதான் நாம் யோசிக்க வேண்டும். ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும் ஏன் ருத்ராச்சம் அணிந்து கொண்டார்கள்?

தன்னை உணர்ந்து கொள்ளவும், தவறான சிந்தனைகள் வராமல் இருக்கவும்தான்.

தாங்கள் உணர்ந்ததை சீடர்கள் வழியாகவும், ஓலை சுவடிகள் வழியாகவும்  மனித இன நன்மைக்காகவும்  சொல்லி வைத்தார்கள்.

வேதத்தால் ரிஷிகளையும், ஹோமத்தால் தேவர்களையும், சிரார்த்தத்தால் பிதுர்களையும், அன்னத்தால் அதிதிகளையும், தரிசனத்தால் தெய்வங்களையும் திருப்தி செய்.... உன் வாழ்க்கை ஒளி மயமாகும் என்கிறது ஹிந்து தர்மம்.

அதே ஹிந்து தர்மம்தான் ருத்ராச்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை சொல்கிறது.


எந்த இடத்தில் விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் ஆரம்பமாகிறது என்றார் கண்ணதாசன்.

உண்மைதான் விரிந்து கொண்டே போகும் விண்வெளியில் நாம் வசிக்கும் சூரிய குடும்பம் மாதிரி பல ஆயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம் விண்வெளியில்.

ஒரு வேலை மனிதன் முயற்ச்சி செய்து கடைசி சூரிய குடும்பத்தை கண்டு பிடிக்க புறப்பட்டு சென்றால் பாதி வழியிலேயே அவன் ஆயுள் காலம் முடிந்து விடும்.

காரணம்?

பல நூறு  ஆண்டுகள் அவன் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த லெட்ச்சனத்தில் கடவுளை கண்டு பிடிப்பது எப்படி?


ஆனால் தாங்கள் தவ வலிமையால் இறைவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் ஞானிகள்.

அண்ட வெளியில் இருக்கும் இறைவனை நினைத்த மாத்திரத்தில் போய் பார்க்க முடிந்தது அவர்களால். அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்தார்கள்.

அது என்ன மனோ வேகம்?

உதாரணமாக நீங்கள் அமேரிக்கா போய் வந்தவர் என்று வைத்து கொள்வோம்.  நீங்கள் இருந்த இடம், பார்த்த காட்சி எல்லாம் மனதில் இருக்கும்.

நீங்கள் இப்போது அமெரிக்காவை நினைத்தால் அந்த கணமே நீங்கள் பார்த்த காட்சி மனத்திரையில் ஓடும்.

நீங்கள் அமேரிக்கா போகவில்லை. ஆனால் உங்கள் மனம்  அமெரிக்கா  போய் விட்டது.

அந்த மனம் போன  வேகத்தில் அவர்கள் பறந்து போகும் சக்தி தவ வலிமையால் கிடைத்தது. அதனால் இறைவனை பார்க்க முடிந்தது அவர்களால்.

நாம் சாராசரி மனிதர்கள். இன்னும் ஆசையில் உழல்கிறோம்,  பொன் பொருள் ஆடை ஆபரணத்தில் மீது இன்னும் ஆசை போகவில்லை,

அதனால் இறைவன் இருப்பிடத்தை அறிய முடியாது. ஆனால் தூய்மையான  பக்தியால் மனக்கண்ணில் அறியலாம். நடைமுறை  வாழ்க்கையில் உணரலாம். அப்படி உணர  வைப்பது தான் ருத்ராச்சம்.

இது இயற்கையில் கிடைப்பது.

இயற்க்கை.

இறைவன் தந்த பரிசு. இறைவன் தந்த பரிசை இறைவனுக்கு சமர்ப்பிப்பதும், இறைவனால் படைக்க பட்ட பொருளை இறைவனாக வணங்குவதும் ஹிந்து மதத்தின் இன்றியமையாத விதி.


எண்ணிய காரியங்கள் ஈடேற புண்ணிய நதியில் நீராடு. புண்ணிய நதியில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். செய்யாத யாக ஹோம பலன்கள் கூட வந்து சேரும்.

புண்ணிய நதிகள் என்னென்ன?

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து....!

இந்த ஏழு நதிகளில் நீராடினால் ஈரேழு பதினான்கு பிறவியிலும் செய்த பாவங்கள் தீரும். புண்ணியம் சேரும். சிவலோக பதவி கிட்டும் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.

ஆனால் எத்தனை பேருக்கு இந்த நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும்?

ஆயிரத்தில் ஒருவர்...லெட்சத்தில் ஒருவர்.. அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் ஊழ்வினை  பலனில் இருந்து விடுபடுவது எப்படி?

அதற்க்கு தீர்வு தருகிறது ருத்ராச்சம்.

இருபத்தோரு முகம்  இருக்கிறது இதில். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பலனை தரும்.

அதை தவிர்த்து கெளரிசங்கர், கணேச ருத்ராச்சம், கர்ப்ப கௌரி, திரிஜிடி என்று சில பிரிவுகளும் இருக்கிறது. அதை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...