ads

Monday 31 December 2012

நண்பரை தேடி!


இது 20 வருடத்துக்கு முந்தைய கதை. 

அப்போது பார்த்தது.  என் அன்பு நண்பர் சுந்தரமூர்த்தி. வேதாரணியம் வடக்கு மட விளாகத்தில் குடி இருந்தவர். 

இப்போது சென்னையில் இருக்கிறார் என்று தெரியும். ஆனால் அவர் தொடர்பு முகவரி மற்றும் போன் நம்பர் இல்லை. 

முதலில் தாமரை மாத இதழில் வேலை செய்தார். பின் நக்கீரனில் பணியாற்றினார். அதன் பிறகு அவரை பற்றிய விவரம் தெரிய வில்லை. 

இந்த இனிய புத்தாண்டில் அவரை தொடர்பு கொள்ள முடியுமா என்று ஆவலோடு இருக்கிறேன். 

ஒரு வேளை அவர் இந்த செய்தியை படிக்க நேர்ந்தாலும் சரி, அல்லது அவரை தொடர்பில் இருக்கும் நண்பர்கள் அவருக்கு தகவல் சொன்னாலும் சரி.. மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். 

என் வலை பக்கத்தில் செய்தியாக அனுப்பினால் மகிழ்வேன். நன்றி 

நம்பிக்கையுடன். 

கிருஷ்ணதாசன் என்கிற ஸ்ரீகிருஷ்ணன் 

4 comments:

  1. சுந்தர மூர்த்தி,

    என்ன ஓய், எப்டி இருக்கிரீறு? வீட்ல எல்லாரும் சவுக்கியந்தானே? நெட்டுல தற்செயலா உம்மரு தளத்த பார்த்தேன் ஓய். உமக்கு இன்னும் பழைய குசும்பு போகலை ஓய். இதுதான் என்னோட ஈ - மெயில் அட்ரஸ் ஜோதிடத்துல உள்ள சந்தேகத்த ஷேர் பண்ணுவோம். வாரும்.

    suntaresan@gmail.com

    ReplyDelete
  2. நீங்கள் என்னை கிண்டல் அடிப்பது போல் தெரிகிறது. என் சுந்தரமூர்த்தி என்னினடம் இப்படி பேசுவதில்லை. அவருக்கு ஜோதிடமும் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பிற்க்குரிய அந்த நண்பரின் முகவரி தொலைபேசி எண் கிடைத்ததா நண்பா...கிருஷ்ணதாசன் என்பதுதான் தங்களின் முழுப்பெயரா நண்பா

      Delete
  3. அந்த அன்பிற்க்குரிய நண்பர் கிடைத்துவிட்டாரா...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...