ads

Monday 25 March 2013

இதுதான் தமிழக அரசியல்வாதிகள்!!

இவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் வரும் என்று கணக்கு பார்ப்பது வியாபாரம்.  

அரசியலும் அப்படித்தான் போலும். வாழ்வா சாவா என்பது முக்கியமல்ல. என்ன ஆதாயம் என்று பார்ப்பதும் தான் அரசியல் என்று ஆகிவிட்டது.

பிரபாகரனின் இளைய  மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு துயர சம்பவம் என்றால், அந்த இறப்பை வைத்து ஆதாயம் தேடும் தமிழக அரசியல்வாதிகளை என்ன சொல்வது? 






No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...