ads

Thursday 5 September 2013

பிறந்த நாள் வாழ்த்து


கடந்த 02-09-2013 இல் கடந்து போனது என் பிறந்த நாள். நடந்து வந்த பாதையை  திரும்பி பார்க்கிறேன்.  

நான் சாதனையாளன் அல்ல. ஆனால் சாதிக்க பிறந்தவன் என்று புரிகிறது. அதற்கான கால நேரத்திற்காக காத்திருக்கிறேன். 

வெறுமனே பிறந்து வாழ்ந்து செத்து போனவர்கள் பட்டியலில் நானும் ஒருவனாக இருக்க விருப்பம் இல்லை.  மரணத்திற்கு பின்னும் மரிக்காத சாதனைகள் புரிய ஆசை.

2015 எனக்கான களம். அதுவரை நான் முடிக்க வேண்டிய சில பணிகள் இருக்கிறது. அதற்க்கான காத்திருப்பு என்பதை விட தவம் என்பது பொருந்தும். 

இன்று ஐயா முத்து குமாரசாமி அவர்கள் வாழ்த்து என் வாசலுக்கு வந்தது. அன்புக்கும் பண்புக்கும் உதாரண புருஷர் அவர். 

நூற்றை தொடும் நூல்கள் எழுதிய சிந்தனை சிற்பி.  அவரின் வாழ்த்து என்னை மேலும் ஊக்குவிக்கும்.  

நண்பர்  செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் என் முக நூலுக்கு வாழ்த்து அனுப்பி இருக்கிறார். அவருக்கும் என் நன்றி. 


4 comments:

  1. நன்றி என் இனிய நட்பே....என் அழைப்பு வரும் என்று காத்திருப்பாய் என்று எனக்கு தெரியும். விரைவில் அழைக்கிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி ஐயா நன்றி

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...